பாட்னா: பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது. முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 121 தொகுதிகளில் 1,314 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். பீகார் மாநிலத்தில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 121 தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இந்த முதல்கட்ட தேர்தலில் சுமார் 3.75 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்....
Showinpage View More 
திருமலை: திருப்பதியில் இருந்து திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு செல்ல ஒரு பாதையும், திருமலையில் இருந்து திருப்பதிக்கு வருவதற்கு மற்றொரு பாதையும் உள்ளன. இவற்றில் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் நேற்றிரவு 10 மணியளவில் திருமலையில் இருந்து திருப்பதி வரும் மலைப்பாதையில் உள்ள விநாயகர் கோயில் அருகே சாலையின் குறுக்கே நீளமான மலைப்பாம்பு...
ஊட்டி: தமிழ்நாட்டில் முதல் முறையாக ஊட்டி மரவியல் பூங்காவில் ரூ.40 லட்சம் மதிப்பில் நாய்களுக்கான பூங்கா அமைக்கும் பணியை கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாட்டில் முதல் முறையாக நீலகிரி மாவட்டம் ஊட்டி மரவியல் பூங்காவில் ரூ.40 லட்சம் மதிப்பில் நாய்களுக்கான (பெட் பார்க்) பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று...
மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் இருந்து இன்று மதியம் 2 நாள் பயணமாக தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமானத்தில் புதுடெல்லிக்குப் புறப்பட்டு சென்றார். சென்னை விமானநிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் இருந்து இன்று மதியம் 2.30 மணியளவில் இன்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மூலமாக தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் பயணமாக...
தமிழகம் View More 
சென்னை: தமிழகத்தில் இரவு 10 மணிவரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ...
தமிழகம் View More 
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி பகுதியில் 10ம் வகுப்பு மாணவனை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த அங்கன்வாடி ஊழியர் லலிதாவுக்கு (35) 54 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.18,000 அபராதம் விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு அரசு சார்பில் ரூ.6 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...
அரசியல் View More 
விழுப்புரம்: விழுப்புரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலர் ரவிக்குமார் எம்பி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தவெக தலைவர் விஜய், கொள்கை எதிரி பாஜக என கூறிவிட்டு இப்ேபாது திமுக தான் தனக்கு எதிரி என பேச ஆரம்பித்துள்ளார். தற்போது பாஜக குறித்து பேசுவதில்லை. விஜய்யுடன் பல நடிகர்கள் சேர்ந்து கொண்டு புதியதாக கட்சி ஆரம்பித்து கூட்டணி வைத்தால்...
அரசியல் View More 
சென்னை; ஆவணங்களுக்காக கோடநாடு கொலை நடந்தது என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை அடையாறில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்; பழனிசாமி தலைமையிலான கூட்டணி நிச்சயம் தேர்தலில் வெல்லாது. தேர்தலில் பழனிசாமிக்கு 3ஆவது இடம்தான் கிடைக்கும். பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக்கினால் வெற்றிபெற முடியாது என கிஷன் ரெட்டியிடம் கடிதம்...
வழிபாடு முறைகள் View More 
இந்திய ஆன்மிக உலகம் கண்டு வியந்த குருமார்களில் ஒருவர் ஷீரடி சாய்பாபா. அவரது போதனைகளும், அற்புதங்களும் இன்றளவும் பேசப்படுகின்றன. அவருடைய தாய் மதம் எதுவென்று கண்டறியப்பட முடியவில்லை என்றாலும், இந்துக்களையும் இஸ்லாமியர்களையும் சகோதரர்களாகப் பாவித்தவர். அவரது அற்புதங்களாலும், போதனைகளாலும் தான் மதம், சாதி, மொழி, இனம் கடந்து இன்றளவும் மக்களால் போற்றப்படு கிறார். சாய்பாபாவின் அருளமுதம்...
அபிஷேகம் என்ற சொல் நடைமுறையில் இறைவனைத் திருமுழுக்காட்டுவதைக் (நீராட்டுவது) குறிக்கிறது. அச்சொல்லுக்கு உரிமைப்படுத்துதல் என்றும் பொருள் கூறுவர். ஆசார்ய அபிஷேகம் என்பதற்கு ஒருவரை ஆசார்யராக ஏற்றுக் கொண்டதை உறுதிப்படுத்துதல் என்பதைக் காண்கிறோம். இது போன்றே அரசனுக்கு மகுடம் சூட்டிப் பட்டாபிஷேகம் செய்வித்தல் என்பது அவனுக்கு நாட்டை உரிமையாக்கி அவன் ஏவலில் காவலில் வாழ்வோம் என்பதை ஒப்புக்...
5-11-2025- அன்னாபிஷேகம் 12-11-2025- காலபைரவாஷ்டமி 1. முன்னுரை உலகில் ஒளி தரும் கிரகங்கள் இரண்டு. ஒன்று சூரியன். இன்னொன்று சந்திரன் . சூரியனை கிரகம் என்று சொல்லலாமா? என்ற கேள்வி எழலாம். ஜோதிட சாஸ்திரத்தில் சூரியன் நட்சத்திரமாக இருந்தாலும் கிரகமாகத் தான் கருதப்படுகிறார். சூரியனின் ஒளி அடிப்படையில் தான் ஜாதக பலன்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. சூரியனிடம் இருந்து...
சமையல் View More 
தேவையானவை: இடியாப்ப மாவு - ¾ கப், பாசிப்பருப்பு - ¾ கப், வறுத்த கடலைப்பருப்பு - ¼ கப், வெல்லம் - ¾ கப், நெய் - தேவையான அளவு, லேசாக நெய்யில் வறுத்த தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கி நெய்யில் வறுத்த தேங்காய் - 4 டேபிள்ஸ்பூன், கெட்டி...
2 hours agoBY Lavanya
தேவையான பொருட்கள் சுக்கு - சிறிதளவு புதினா - ஒரு கைப்பிடி தனியா - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் ஓமம் - 1/2 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன் தேன் - 1 டேபிள் ஸ்பூன். செய்முறை அடுப்பில் வாணலி வைத்து தனியா, சீர்கம், ஓமம் ஆகியவற்றை தனித்...
05 Nov 2025BY Lavanya
தேவையான பொருட்கள்: மிளகு 1 டீஸ்பூன் சீரகம் 1 டீஸ்பூன் பூண்டு 4 பல் இஞ்சி 1 அங்குலம் அளவு வெங்காயம் 1 (நறுக்கியது) தக்காளி 1 (விரும்பினால்) எண்ணெய் அல்லது நெய் 1 டீஸ்பூன் தண்ணீர் 2 கப் உப்பு தேவையான அளவு மல்லித்தழை சிறிதளவு (அலங்கரிக்க). செய்முறை: முதலில் மிளகு, சீரகம், பூண்டு,...
05 Nov 2025BY Lavanya
தேவையான பொருட்கள் 2திருக்கை மீன் 1வெங்காயம் 1தக்காளி கறிவேப்பிலை - சிறிதளவு 10 பல்பூண்டு குழம்பு தூள் - தேவையான அளவு புளி - நெல்லிக்காய் அளவு 1 ஸ்பூன்வெந்தயம் உப்பு - தேவையான அளவு அரைக்க 10 பல்பூண்டு 2 ஸ்பூன்சீரகம் 2 ஸ்பூன்மிளகு செய்முறை: திருக்கை மீனை சுத்தம் செய்து மஞ்சள்தூள் சேர்த்து...
04 Nov 2025BY Lavanya
தேவையான பொருட்கள் 1வில்வ பழம் நாட்டு சர்க்கரை 2 கப் தேன் 2 ஸ்பூன் தண்ணீர் தேவையான அளவு செய்முறை: நன்கு பழுத்த வில்வ பழத்தினை இரண்டாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.ஒரு ஸ்கூப் ஸ்பூனில் வில்வ பழ ஓட்டில் ஒட்டி இருக்கும் சதையை ஸ்கூப் செய்து எடுத்துக் கொள்ளலாம்.அதை அப்படியே தண்ணீரில் சில வினாடிகள்...
04 Nov 2025BY Lavanya
விளையாட்டு ➔
செய்திகள்
ஆலோசனை View More 
நன்றி குங்குமம் டாக்டர் அகமெனும் அட்சயப்பாத்திரம் மனநல ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன் கடந்த இதழில் எல்லைக் கோட்டு ஆளுமைக் கோளாறு என்பது எப்படி பெண்களை பாதிக்கிறது என்று பார்த்தோம். அதன் தொடர்ச்சியை இந்த இதழில் பார்ப்போம்.மட்டக்கேலி (Sarcasttic )பார்வைகள் பெண்கள் என்றாலே இப்படித்தான் என்று முடிவின் சலிப்பை இருவருக்கும் தந்து விடும். அது அறிவியல் சார்ந்த...
நன்றி குங்குமம் தோழி ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படத்தில் “இதய பலவீனம் உள்ளவர்கள் இந்த சண்டைக் காட்சிகளைப் பார்க்க வேண்டாம்” என்கிற நகைச்சுவை காட்சி ஒன்று இடம் பெற்றிருக்கும்.இதயம் பலவீனமாய் இருப்பவர்களா? மனம் பலவீனமாய் இருப்பவர்களா? என்பதில் நமக்கு குழப்பம் அவ்வப்போது வந்து போகிறது. அதிலும் குறிப்பாக, மனநலம் சார்ந்த மருத்துவத் துறையான psychiatry...
நன்றி குங்குமம் டாக்டர் -மருத்துவப் பேராசிரியர் முத்தையா எனக்கு 22 வயதாகிறது. நான்கு அல்லது ஐந்து மாதங்கள் பீரியட்ஸ் வராமலேயே இருந்தது. மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மருந்து சாப்பிட்டேன். இப்போது 15 நாட்கள் வரையில் பீரியட்ஸ் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. எதனால் இப்படி ஏற்படுகிறது... இதற்கு என்ன தீர்வு? - கே.அமுதா, கோவை. முதலில் ரத்தப் பரிசோதனை,...
நன்றி குங்குமம் தோழி பலர் சிரிக்கும் போது பற்கள் வெள்ளை வெளீராகத் தெரிந்தாலும், பேசும் போது துர்நாற்றம் வீசும். பற்களை பலமுறை துலக்கினாலும், நாக்கை வழித்து சுத்தம் செய்தாலும், ‘மவுத் வாஷ்’ கொண்டு வாயை சுத்தம் செய்தாலும், ஆயில் புல்லிங் செய்தாலும் சிறிது நேரத்தில் வாயில் துர்நாற்றம் மீண்டும் குடிபுகுந்துவிடும். அதன் காரணமாக பலர்...
நன்றி குங்குமம் டாக்டர் செவ்விது செவ்விது பெண்மை! மனநல மருத்துவர் மா . உஷா நந்தினி 36-40 வயது என்பதை முன் மத்திய வயது என்று சொல்லலாம். இந்த வயதில் உள்ள பெண்களின் அகச் சிக்கல்கள் என்பவை தனித்துவமானவை. அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். மனித வாழ்க்கையில் முப்பத்தாறு முதல் நாற்பது வயது வரை என்பது...
வேலைவாய்ப்பு ➔
செய்திகள்
படங்கள் View More 
ஒரே நாளில் 108 செ.மீ., மழை : வெள்ளக்காடானது வியட்நாம் ...
சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாளை ஒட்டி குஜராத்தில் உள்ள அவரது சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது ஹெலிகாப்டரில் இருந்து சிலைக்கு மலர் தூவப்பட்டது. அப்போது பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனை அவர் ஏற்றுக்கொண்டார். ...
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அம்பாலா விமானப்படை தளத்தில் இருந்து ரஃபேல் போர் விமானத்தில் பயணம் செய்தார். ...
விவசாயம் View More 
தங்களுக்கு கிடைக்கும் சொற்ப வருமானத்தில் இந்த சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் நிச்சயம் போற்றப்பட வேண்டியவர்கள். அவர்களில் ஒருவர்தான் புதுக்கோட்டை சிவக்குமார். புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி செல்லும் சாலையில் கேப்பரை என்ற இடத்தில் ஒரு சிறிய தேனீர்க்கடை நடத்தும் இவர், அதில் இருந்து கிடைக்கும் மிகச்சிறிய வருமானத்தில் பெரும் சேவை ஆற்றுகிறார். பள்ளிகளுக்கு...
2 hours agoBY Porselvi
விவசாயிகள் பல தலைமுறையாக சாகுபடி செய்துவரும் பயிர்களில் நெல்லும், கரும்பும் முதன்மையானவை. இதில் சர்க்கரை ஆலை எடுத்துக்கொள்ளும், கொள்முதல் செய்யப்பட்ட கரும்புக்கான விலையும் உரிய நேரத்தில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் கரும்பு சாகுபடியில் ஈடுபட்டவர்கள், அதைத் தொடர்ச்சியாக செய்து வருவார்கள். கரும்பை சாகுபடி செய்வதற்கு இந்த காரணத்தோடு இன்னொரு காரணமும் இருக்கிறது. அது கட்டைக்கரும்பு வருவாய்தான்....
2 hours agoBY Porselvi
தர்மபுரியில் இருந்து பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது சி.மோட்டுப்பட்டி எனும் கிராமம். சுமார் 300 வீடுகளைக்கொண்ட இந்த ஊரில், அனைவருக்கும் பொதுவான தொழில் விவசாயம்தான். ஒரு காலத்தில் நெல், சிறுதானியங்கள் என அனைத்து சாகுபடியும் செய்த ஊர். இப்போது விவசாயத்தைக் குறைத்துக்கொண்டாலும், பாரம் பரியமான விவசாயிகள் சிலர் இன்றளவும் விவசாயத்தை விடாப்படியாக செய்த வண்ணம்...
05 Nov 2025BY Porselvi
